Thursday, September 27, 2007

கவிதைக்காரணம்!



என் பேனாவின் முள்ளுக்குத்தான்
எத்தனை தைரியம்?
என் இதழ்கள் சொல்லத்தயங்கும்
வார்த்தைகளை எல்லாம்,
சட்டென உதிர்த்து விடுகிறது
கவிதைகளாய்!?!