கவிதைச்சாரல்...
என் முதல் இணைய பதிவு !
Thursday, September 27, 2007
கவிதைக்காரணம்!
என் பேனாவின் முள்ளுக்குத்தான்
எத்தனை தைரியம்?
என் இதழ்கள் சொல்லத்தயங்கும்
வார்த்தைகளை எல்லாம்,
சட்டென உதிர்த்து விடுகிறது
கவிதைகளாய்!?!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)