கவிதைச்சாரல்...
என் முதல் இணைய பதிவு !
Wednesday, February 04, 2009
உறக்கம்
ஈரிமையி டையடை காரிருளோ தீர்ந்த
தொருநா ளெனநா மிடும்முற்றோ சொப்பனத்தின்
சாரதியோ மீண்டுங் கருவறை சேர
தவணைமு றைமுயற்சி யோ
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)