கவிதைச்சாரல்...
என் முதல் இணைய பதிவு !
Friday, April 17, 2009
இன்னா ஒழுக்கம்...
உயிராய் புவியிட்ட அன்னையை வைதலும்
நம்பினோர் நெஞ்சினில் நஞ்செடுத்தி ரைத்தலும்
முன்னுரை நல்லுரையும் பின்னுரை தீதுரையும்
வாழ்வினில் இன்கொல் நெறி...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)