Friday, April 17, 2009

இன்னா ஒழுக்கம்...

உயிராய் புவியிட்ட அன்னையை வைதலும்
நம்பினோர் நெஞ்சினில் நஞ்செடுத்தி ரைத்தலும்
முன்னுரை நல்லுரையும் பின்னுரை தீதுரையும்
வாழ்வினில் இன்கொல் நெறி...