Wednesday, December 05, 2012

சிலேடை IV - வெயிலும் அன்பும்

இருள்குகை தாண்டிட வந்தணை உன்னதம்
நீண்டனல் தீண்டிட நிந்தனை பேறுறும்
பெற்றாங்கு சாய்ந்திட கொண்டணைக்க வேங்குமனம்
பற்றாங்கு தோய்ந்திட கார்பரணைக் கண்பதுங்கும்
ஏக்கவழல் மாறுமறு நாள்...