கவிதைச்சாரல்...
என் முதல் இணைய பதிவு !
Wednesday, December 05, 2012
சிலேடை IV - வெயிலும் அன்பும்
இருள்குகை தாண்டிட வந்தணை உன்னதம்
நீண்டனல் தீண்டிட நிந்தனை பேறுறும்
பெற்றாங்கு சாய்ந்திட கொண்டணைக்க வேங்குமனம்
பற்றாங்கு தோய்ந்திட கார்பரணைக் கண்பதுங்கும்
ஏக்கவழல் மாறுமறு நாள்...
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment