
இரவில் இதயத்துடிப்புகள் கலைக்கும்;
கனவில்,
காதலியின் கண்ணிமைகள் கலைக்கும்;
காதலரின் சந்திப்பில்,
பேசிப்பேசியே களைக்கும்;
கோபத்தின் கர்ஜனையைக்கூட,
உள்ளே புகுந்து உடைக்கும்;
இது இமைகள் காணாத மொழி,
நல் இதயங்கள் உணரும் மொழி,
இம்மொழி ஒன்றே,
நம்மோடு நாம் பேச வழி!!
6 comments:
I LIKED IT....MOZHI SOLLATHATHAI MOUNAM SOLLUM
I am happy you liked it! thanks for your comment!!
கோபத்தின் கர்ஜனையைக்கூட,
உள்ளே புகுந்து உடைக்கும்;..
such a nice words
இன்னும் நிறைய சிந்தனைகளை உன் கவிதைகளின் வழி எதிர்பார்கிறேன்...
என்றும் அன்புடன்
ஸ்ரீமதி
உங்கள் ஊக்கத்துக்கு நன்றி!
நிச்சயம் முயற்சி செய்கிறேன்!!
மௌனத்திற்கான மிக சிறந்த விளக்கம். Excellent..
@ Rejeesh,
சந்தோஷம், மகிழ்ச்சி...
Post a Comment