Tuesday, July 29, 2008

கவிதை




என் எழுதுகோலின் மைத்துளிகளும்,
அதைத் தாங்கிய காகிதமும்,
தழுவியதன் அடையாளங்களில்
அடைந்திருக்கும் அர்த்தங்கள்!

2 comments:

Anonymous said...

Superb..

ஜகன் said...

@ Rejeesh,

கருத்துக்கு நன்றி...