கவிதைச்சாரல்...
என் முதல் இணைய பதிவு !
Monday, October 04, 2010
துக்கம்
நிகழ்வு உபாதைகள்
நினைவுகள் ஊடேறி,
நீக்கமற நிறையும்;
அகன்றதொரு தகட்டை
குரல் பாதையில் வைத்து
ஒலிக்காற்றை ஒடுக்கும்;
சிரமேறி,
பின்னங்கண்களை எட்டி மிதித்து,
பிளவுகள் வழி
நீர்நூல் பற்றி புறமிறங்கும்;
வாழ்வதனில், யாவரும் வேண்டாவொரு
இலவச வரம்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment