Wednesday, September 24, 2008

சிலேடை I - "உழவனும் ஒவியனும்"

காளை விரலிடுக்கில் ஏர்த்தூரி கைபூட்டி
கீழ்நுனிக லப்பைச் சிறகாகி தாளடியில்
செம்மை வருடிடுங் கோடுகள் யாவும்
பசிதீர் படைப்புகள் தான்!

பி.கு:
எனது இந்த கவிதை அதிகாலை எனும் தமிழ் வலைத்தளத்தில்
மார்ச்-11-2009 அன்று பிரசுரமாகி உள்ளது...

முகவரி ->
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=11224&Itemid=147

2 comments:

Anonymous said...

முதல் சிலேடையே அசத்தல். அருமை!

ஜகன் said...

@ Rejeesh,

இந்தப் பாராட்டு எனக்கு ஒரு பெருமை.....