Friday, October 24, 2008

சினம் தவிர்

வன்சொல் சினத்தா லுரைத்துபின் அன்பினால்
இன்சொல் பலசொலினும் காயங்கள் நன்றாகா
கூரை மழைத்துளி மண்வீழ்ந்து குழியாகி
பின்நிரைத்தும் திட்டாதல் போல்

4 comments:

Anonymous said...

Good comparision...really good

ஜகன் said...

மிக்க நன்றி

Anonymous said...

Great!! நல்ல அறிவுரை!!

ஜகன் said...

@ Rejeesh,

மிக்க நன்றி