மழலை செய்தால் தெய்வீகம்,
எதிரி என்றால் தோழைமை,
அன்னையாகிப் போனால் பேரன்பு,
நண்பர் அன்பின் வெளிப்பாடு,
மாற்றார் புரிந்தால் புதுஉறவு,
உலக அமைதியின் பரிமாணம்;
ஆகமொத்தம்,
முகங்கொள் இச்சிறுபிறை -
அழகின் அடைக்கலம்,
மனிதரின் மகிழ்தளம்,
மறைமாலை ஆதவன்,
நிறமில்லா வானவில்...
2 comments:
புன்னகைக்கு ஓர் புது விளக்கம்....
நன்று நண்பா
@ Anonymous,
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...
Post a Comment