Sunday, September 21, 2008

துயரங்கள் தூரமாகட்டும்

துன்பம் கண்டு துவள்வெதெல்லாம்
வீணர்கள் இயலாமை!

இருள் வருவது எல்லாம் இமைகள் மூடித்தான்;
உலகம் என்றும் திறந்தே இருக்கிறது...

உணர்ந்து நீயும் அதனில் இன்புற,

கண்கள் திறந்திடு,
கவலை துறந்திடு,
துன்பம் மறந்திடு,
வழிகள் தேர்ந்தெடு,
முயற்சியின் அம்பு தொடு,
வெற்றியின் இலக்கு தொடு,

துயரத்தின் இருளில்
மகிழ்ச்சி வெள்ளம் பரவ விடு;

வாழ்வின் காலம் முற்றும் மட்டும்,
துயரம் என்பது மட்டும் மட்டும்,
தொடாத தூரம் எட்டும் எட்டும்...

6 comments:

Anonymous said...

gs self motivation...good jegadheesh.....keep it up..

ஜகன் said...

Proud to have such comments!

Suresh Kumar Selvaraj said...

Simple and Superb...

ஜகன் said...

உங்கள் வருகைக்கு நன்றி!
உங்கள் பாராட்டுக்கு இன்னும் ஒரு நன்றி!!

Anonymous said...

மனிதராய் பிறந்த ஒவொருவரும் உணர வேண்டிய உண்மை. Great da!

ஜகன் said...

@ Rejeesh,

கருத்தை வழிமொழிந்து ஏற்றுக் கொள்கிறேன்...